குன்றகுடி பங்குனி உத்திர விழா
குன்றகுடி பங்குனி உத்திர விழா
Photos - slidwshow - click
08-04-2009 அன்று புதன் கிழமை அன்று குன்றகுடி அன்னதான விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சரியாக மதியம் 1.00 மணியளவில் தவத்திரு.ஸ்ரீல ஸ்ரீ குன்றகுடி அடிகளார் அவர்கள் நமது விடுதிக்கு நேரில் வந்து நம்மை வாழ்த்தி அன்னதான விழாவை தொடங்கி வைத்தார் . பிள்ளையார்பட்டி திரு.மு.சண்முகம் பிள்ளை அவர்கள் சுமார் மூன்று லட்சம் ரூபாய் தமது சொந்த செலவில் நமது மடத்தில் வேல் வைத்து கும்பிடும் அந்த அறையை சிமின்ட் கூரையில் கட்டி அனைவரையும் சந்தோசப்பட வைத்தார் . இதன் மூலம் நமது பழமை வாய்த்த நமது விடுதி புது பொலிவு பெற ஒரு தொடக்கம் என்று தன் சொல்லவேண்டும். ஆகவே நிச்சயம் அவர் அனைவராலும் பாராட்டப்படவேண்டும். அவரது கனவு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த விழாவில் நமது உறவினர்கள் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டார்கள் . பின் இரவு 10.30 மணியளவில் நமது விடுதிக்கு ஸ்வாமி ஸ்ரீ முருக பெருமான் தங்க தேரில் பவனி வந்தார் . அவரை நாம் வணக்கி வரவேற்று பூஜை செய்தோம். இந்த ஆண்டு நமது சங்கத்தின் இணை தலைவர் சூரக்குடி நா.சண்முகம் பிள்ளை மற்றும் பிள்ளையார்பட்டி திரு.மு.சண்முகம் பிள்ளை மற்றும் திருப்பத்தூர் கதி.சொக்கலிங்கம் பிள்ளை ஆகிய இவர்கள் மூவருக்கும் முதல் மரியாதையை வழங்கப்பட்டது. பின் அனைவருக்கும் பிரசாதமாக சுண்டல் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிள்ளையார் பட்டி திரு.ஆறுமுகம் பிள்ளை மற்றும் திருப்பத்தூர் திரு.ம.தியாகராஜன் பிள்ளை அவர்களும் சேர்ந்து விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்து இருந்தார்கள் . அவர்களுக்கும் இந்த ஆண்டு நமது சங்கத்தின் தலைவர் திரு.சிவஞானம் பிள்ளை அவர்களால் பொன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கபட்டது. மாலை அனைவருக்கும் டிபான் வழங்க பட்டது. காலை 11.00 மணிக்கு மேல் நமது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கலந்துரைடல் நடந்தது. இதில் முக்கியமாக நமது விடுதியை கட்டுவதுக்கு நிதி திரட்டுவது பற்றி முக்கியமாக பேசப்பட்டது. நமது உறவினர்கள் அனைவரும் மிக ஆர்வமாக நிதி வழாங்க தாங்கள் வழாங்க விரும்பும் நன்கொடையை கூறினார்கள் . இதன் மூலம் இன்று ஒரே நாளில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் நிதி திரண்டது. நமது சமூகம் ஒற்றுமை இதன் மூலம் வளர்வது நிச்சயம் . விரைவில் நமக்கு என்று ஒரு மிக பிரமாண்ட கட்டடம் குன்றகுடில் கட்டப்படும் . இதற்கு நம் அனைவரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சிங்கபூரில் திரு.பொ.தங்கமுத்து அவர்களின் மூலம் குன்றகுடி பங்குனி உத்திர அன்னதான நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கியவர்கள் அனைவர்க்கும் நன்றி -
அன்புள்ள சிங்கபூரில் வாழும் எனது நேமநகர் பிள்ளைமார்கள் சமூக உறவினர்கள் அனைவர்க்கும் எனது நன்றி கலந்த வணக்கம் . இப்பவும் வரும் 08-04-2009 அன்று பங்குனி உத்திர திருநாளில் நமது உறவினர்கள் அனைவரும் குன்றகுடில் ஒன்று கூடி அருள்மிகு முருகபெருமானை வழிபட்டு அன்னதான நிகழ்ச்சிக்கு எனது அன்பு வேண்டுகோளினை ஏற்று நன்கொடை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கீழ் கண்ட அன்பு உறவினர்கள் எனது வேண்டுகோள் ஏற்று தாமாக முன்வந்து தாரளமாக நன்கொடை வழங்கியவர்கள் என்பதை பெருமையடன் தெரிவித்து கொள்கிறேன்.-
S/No | DONOR'S NAME | FATHER NAME | NATIVE VILLAGE | AMOUNT | CURRENLY LIVING | INR - Rs. |
1 | THANGAMUTHU | PONNIAH PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | THIRUPPATTUR | 690.90 |
2 | GNANASEKARAN | SHANMUGAM PILLAI | THIRUPPATTUR | $ 31.00 | SINGAMPUNARI | 1,019.90 |
3 | GANESAN | PR.VAIRAVASUNDARAM PILLAI | THIRUPPATTUR | $ 31.00 | SINGAMPUNARI/DINDIGUL | 1,019.90 |
4 | SIVAKUMAR | RAJA S/O Chockalingam Pillai | SIRUGUDI | $ 21.00 | LALGUDI | 690.90 |
5 | SOUNDARA PANDIYAN | CHOCKALINGAM PILLAI | SIRUGUDI | $ 51.00 | DINDIGUL | 1,677.90 |
6 | BOOPATHI | SHANMUGAM PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | THIRUPPATTUR | 690.90 |
7 | JAGADEESAN | SIVAPIRAKASAM PILLAI | KATTUKUDIPPATTI | $ 21.00 | KATTUKUDIPATTI | 690.90 |
8 | LAKSHMI KANTHAN | LOGANATHAN PILLAI | KATTUKUDIPPATTI | $ 51.00 | KATTUKUDIPATTI | 1,677.90 |
9 | SELVAM | SOMASUNDARAM PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | SINGAMPUNARI | 690.90 |
10 | MUTHARASU | PALANISAMY PILLAI | KATTUKUDIPPATTI | $ 21.00 | KATTUKUDIPATTI | 690.90 |
11 | SRI RAM | MEENAKSHI SUNDARAM PILLAI | SIRUGUDI | $ 21.00 | NATHAM | 690.90 |
12 | KARTHIK | ALAGAPPAN PILLAI | SIRUGUDI | $ 25.00 | SIRUGUDI | 822.50 |
13 | ILAMURUGAN | SUBRAMANIAM PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | THIRUPPATTUR | 690.90 |
14 | MAHENDRAN | MANI PILLAI | S.R.PATTINAM | $ 21.00 | S.R.PATTINAM | 690.90 |
15 | ARUMUGA PANDIYAN | CHANDRAN PILLAI | THIRUPPATTUR | $ 50.00 | THIRUPPATTUR | 1,645.00 |
16 | SATHIYASEELAN | PADMANABA PILLAI | SOORAIKUDI | $ 25.00 | SOORAIKUDI | 822.50 |
17 | RAJESHWARAN | PADMANABA PILLAI | SOORAIKUDI | $ 25.00 | SOORAIKUDI | 822.50 |
18 | JAYACHANDRAN | SIVAPIRAKASAM PILLAI | KATTUKUDIPPATTI | $ 25.00 | KATTUKUDIPATTI | 822.50 |
19 | PANDIYARAJAN | INDRAJITH PILLAI | MADURAI | $ 21.00 | MADURAI | 690.90 |
20 | VADIVEL | SHANMUGAM PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | THIRUPPATTUR | 690.90 |
21 | MANIMUTHU | PONNIAH PILLAI | THIRUPPATTUR | $ 21.00 | THIRUPPATTUR | 690.90 |
22 | SHANMUGANATHAN | PATTAMANGALAM | $ 11.00 | CHENNAI | 361.90 | |
TOTAL | $ 577.00 | 18,983.30 |
நன்றி இப்படிக்கு
பொ.தங்கமுத்து ,
சிங்கபூர்.
சிங்கபூர் அமெரிக்க , துபாய் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம் உறவினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் .
வரும் பங்குனி மாதம் 26.இம் நாள் புதன் கிழைமை (08/04/2009) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்று நமது நேம நகர் பிள்ளைமார்கள் அனைவரும் குன்றகுடியில் ஒன்று கூடி முருகபெருமனை வழிபட்டு நமது நேமநகர் பிள்ளைமார்கள் விடுதியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான நிகழ்சிகள் நடைபெற இருக்கிறது . இந்த அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கடந்த ஆண்டை போல நிதி உதவி வழாங்க விரும்புவர் பின் வரும் நிர்வாகிகள் வசம் நேரிலோ அல்லது வங்கி காசோலை மூலம் நிதியை வழங்கும்படி கேட்டுகொள்கிறோம் .
சிங்கபூர்
திரு. SPM.RM.வெங்கடசேன் - +65 91052861,+65 64063889
திரு.P.தங்கமுத்து - +65 98568684
திரு.L.ஷண்முகம்
திரு.V.திட்டனி முத்து - +65 82553583
திரு. SPM.RM.வெங்கடசேன் - +65 91052861,+65 64063889
திரு.P.தங்கமுத்து - +65 98568684
திரு.L.ஷண்முகம்
திரு.V.திட்டனி முத்து - +65 82553583
அமெரிக்க , துபாய் மற்றும் வெளிநாடுகல்
திரு.S.முத்துவடிவு ( சங்க செயலாளர் ) (SIRUGUDI)
Cell - 9444902352
Cell - 9444902352