ஓம் முருகா பழனி பாதயாத்ரா
ஓம் முருகா பழனி பாதயாத்ரா வரும் தை மாதம் 19 இம் நாள் பிப்ரவரி மாதம் 1இம் தேதி மாலை குன்றகுடிஇல் இருந்து பக்தர்கள் புறப்பட இருகின்றர்கள். சிறுகுடியில் இருந்து பிப்ரவரி 3 இம் தேதி காலை 6 மணி அளவில் புறப்பட்டு காலை உணவு மற்றும் மதியம் உணவு , பூஜை நத்தம் புளியம் தோப்பில் நடைபெறுகின்றது . இப் பாதயாத்திரை பூஜையில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைகிறோம் . மேலும் பாதயாத்ரை நடக்க இருக்கும் பக்தர்கள் அனைவரும் நத்தம் புள்ளியாம் தோப்புக்கு வந்து சேரும்படி கேட்டு கொள்கிறோம். பயண திட்டம் பின் வரும்மாறு.
முதல் நாள் ( 01/02/2009)
குன்றக்குடி இல் இருந்து புறப்படும் சுவாமிகள் மாலை 4 மணி அளவில் புறப்பட்டு மாலை 6 மணி அளவில் திருப்பத்தூர் வந்து சேர்வது. இவர்களுடன் திருப்பத்தூர் சுவாமிகள் இணைத்து இரவு தங்கள் மருதிபட்டி
இரண்டாம் நாள் ( 02/02/2009 )
இவர்களுடன் சூரைக்குடி சுவாமிகள் இணைத்து பிப்ரவரி 2 இம் தேதி திங்கள் கிழமை 4.00 மணிக்கு புறப்பட்டு மதிய உணவுக்கு சிங்கம்புணரி வந்து சேர்வது . பின் இவர்களுடன் சிங்கம்புணரி சுவாமிகளும் சேர்த்து மாலை பாதயாத்திரை தொட்டங்கி இரவு சுமுத்திராபட்டி இல் தங்குவது.
முதல் நாள் ( 01/02/2009)
குன்றக்குடி இல் இருந்து புறப்படும் சுவாமிகள் மாலை 4 மணி அளவில் புறப்பட்டு மாலை 6 மணி அளவில் திருப்பத்தூர் வந்து சேர்வது. இவர்களுடன் திருப்பத்தூர் சுவாமிகள் இணைத்து இரவு தங்கள் மருதிபட்டி
இரண்டாம் நாள் ( 02/02/2009 )
இவர்களுடன் சூரைக்குடி சுவாமிகள் இணைத்து பிப்ரவரி 2 இம் தேதி திங்கள் கிழமை 4.00 மணிக்கு புறப்பட்டு மதிய உணவுக்கு சிங்கம்புணரி வந்து சேர்வது . பின் இவர்களுடன் சிங்கம்புணரி சுவாமிகளும் சேர்த்து மாலை பாதயாத்திரை தொட்டங்கி இரவு சுமுத்திராபட்டி இல் தங்குவது.
மூன்றாம் நாள் ( இன்று முதல் பூஜை சாப்பாடு ஆரம்பம்) ( 03-02-2009)
பின் அதிகாலை பிப்ரவரி 3 இம் நாள் செவ்வாய் கிழைமை சிறுகுடி சுவாமிகளுடன் சேர்த்து நத்தம் வந்து காலை உணவு மற்றும் மதியம் பூஜை முடித்து அனைத்து சுவாமிகளும் இரவு கோபால்பட்டி இல் தங்குவது.
(இன்று மதியம் அன்னதானம் உபயம் - சூரைகுடி கதி.விஜய சுந்தரம் பிள்ளை திருமதி . விசாலாக்ஷி அம்மாள், டாக்டர். ஷண்முகம் - டாக்டர் . வேணி , சென்னை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அடகு கடை. நத்தம் )
நான்காம் நாள் ( புதன் கிழைமை ) ( 04-02-2009)
காலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.00 மணி அளவில் மல்லிகா பண்ணை தோட்டத்தில் வந்து தங்குவது. அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு இரவு திண்டுக்கல் மில்லில் தங்குவது.
( இன்று காலை உணவு உபயம் ராமகிருஷ்ணன் , சிவானந்தம் , இந்த்ரஜித்
மதியம் உணவு உபயம் - R.பார்த்திபன் , தி.வீரசேகரன், தி.ஜெயராஜ், தி. அன்பழகன் . )
ஐந்தாம் நாள் ( வியழாக் கிழைமை) ( 05-02-2009)
காலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.30 மணி அளவில் செம்மடைபட்டி வந்து தங்குவது அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு இரவு ஒட்டன் சத்திரம் அருகில் குழந்தை வேலவன் சன்னதி தங்குவது.
காலை உணவு - உபயம் -திருப்பத்தூர் . தி.சரவணன் , சொர்ணபண்டியன் , தி.ஜெயந்தன்)
மதியம் உணவு உபயம் - (சிங்கம்புணரி திரு.மாசிலாமணி சாந்தி )
இரவு சிற்றுண்டி : J. சிவசங்கரன் ஷோபனா , சிறுகுடி
ஆறாம் நாள் ( வெள்ளிக்கிழமை ) ( 06-02-2009)
இரவு சிற்றுண்டி : J. சிவசங்கரன் ஷோபனா , சிறுகுடி
ஆறாம் நாள் ( வெள்ளிக்கிழமை ) ( 06-02-2009)
காலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணி அளவில் சத்திரப்பட்டி தென்ன தோப்பில் வந்து தங்குவது அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 3 மணி அளவில் புறப்பட்டு இரவு பழனி திருமண மண்டப்பத்தில் வந்தது தங்குவது.
காலை உணவு உபயம் - திண்டுக்கல் து.நாகரெத்தினம் பிள்ளை, சோம.ஜெயராமன், சோம.குமரன். மற்றும் சென்னை தரு.பிரகாசம் பிள்ளை)
மதியம் உணவு உபயம் - சூரைகுடி தரு.சண்முகம் பிள்ளை கண்ணாம்மா மற்றும் ச.வசந்தகுமார் காயத்ரி .
இரவு சிற்றுண்டி : முத்தையா ரமா தேவி , திருச்சி
7 இம் நாள் ( சனிக்கிழமை 07-02-2009)
காலை ஸ்ரீ முருகபெருமனை பழனி மலை ஏறி வணங்கி பயணத்தினை நிறைவு செய்வது. காலை மற்றும் மதியம் உணவு முடித்து மாலை அனைவரும் விடைபெறுவது.
காலை உணவு - கட்டுகுடிபட்டி திரு.லெ.பாண்டியன் ஜெயேந்தி மற்றும் திரு.லெ.ராஜமாணிக்கம் பிரியா குடும்பத்தினர் - மதியம் - சென்னை - திரு.AL.சின்னசுவாமி மீனாக்ஷி குடும்பத்தினர்
மேலும் விபரம் மற்றும் தொடர்புக்கு
S.SIVASANKARAN -MADURAI CELL NO : 9444953916
K.MURUGESAN - SIRUGUDI - CELL NO : 9442041194
JK.LAKSHMI - SIRUGUDI - CELL NO: 9751451839